"
Showing posts with label பள்ளிக்கல்வித்துறை. Show all posts
Showing posts with label பள்ளிக்கல்வித்துறை. Show all posts

Monday, April 29, 2019

SSLC தேர்வு முடிவுகள் அறிவிப்பு தேர்வுகள் இயக்குனரகம்

April 29, 2019
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வுகள் எழுதி இருந்தனர். இன்று தேர்வு முடிவுகள் வெளிய...

Friday, February 8, 2019

பதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் அளித்து உள்ள முழுமையான விளக்கம்

February 08, 2019
  1.4.2003 அன்றுக்குப் பிறகு தமிழக அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்குப் பழைய பென்ஷன் திட்டம் (Defined pension scheme) இல...

Thursday, January 31, 2019

இந்த ஆண்டு முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்...! மரம் வளர்க்கும் மாணவருக்கு ஒரு பாடத்துக்கு 2 மதிப்பெண்

January 31, 2019
இந்த ஆண்டு முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்.  மரம் வளர்க்கும் மாணவருக்கு ஒரு பாடத்துக்கு 2 மதிப...

Monday, January 28, 2019

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் போராட்டம் தொடரும் ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன்

January 28, 2019
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வ...

Sunday, January 27, 2019

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நிலையும் ஆசிரியர்களின் போராட்டமும்...! என்ன செய்யப்போகிறது தமிழக அரசு..?

January 27, 2019
கடந்த 4 நாட்களாக தொடர்ந்து போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசின் எந்தவ...

Saturday, January 26, 2019

தேர்தல் பயத்தால் பணிகிறதா அரசு....! ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக தமிழக அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர்.

January 26, 2019
பழைய ஓய்வூதிய திட்டத்தை  உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் தொடந்து நடை...

Friday, January 25, 2019

பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க இயலாது என உயர்நீதிமன்றம்.

January 25, 2019
ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் 4-வது போராட்டத்தில் ஈடுபட்டு வருக...

Thursday, January 24, 2019

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

January 24, 2019
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   ஊதிய உய...

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது.

January 24, 2019
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக இன்றும்  அனைத்து...

மகளுடன் தந்தை ஆசிரியர்களுக்கு எதிராக ஸ்டிரைக் வால்பாறையில் பரபரப்பு.

January 24, 2019
வால்பாறையில் இரண்டு நாட்களாக தன்னுடைய குழந்தைக்கு பாடம் சொல்லித்தர ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என தன் குழந்தையுடன் தந்தை சாலை...

Saturday, January 19, 2019

பன்னிரண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12 க்குள் முடிக்க உத்தரவு.

January 19, 2019
பள்ளிக்கல்வி தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பிளஸ் டூ மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் பிப...

Saturday, January 12, 2019

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு அவசியம் தேவையா உங்கள் கருத்தை பதிவிடவும்.

January 12, 2019
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு அவசியம் தேவையா உங்கள் கருத்தை பதிவிடவும் ஆம் தேவை தேவையில்லை வீண்வ...

Friday, January 11, 2019

பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களுக்கு 'பயோமெட்ரிக்'

January 11, 2019
பள்ளிகள்   மற்றும்   அரசு அலுவலகங்களில் வருகைப்பதிவு முறையை ஒழுங்குபடுத்தும் வகையில் பள்ளி, கல்வித்துறை அலுவலகங்களில் பயோமெட்ரிக் கருவி ...

ஒழுக்கத்தை பாதுகாக்க நீதி போதனை வகுப்புகள் அமைச்சர் செங்கோட்டையன்

January 11, 2019
பள்ளி மாணவர்களிடம் ஒழுக்கத்தை பேணி பாதுகாக்க, நீதி போதனை வகுப்புகள் நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி மூ...

எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளைத் துவங்க திட்டம் தமிழக அரசு

January 11, 2019
அரசுத் தொடக்க பள்ளிகளில்  இனி எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளைத் துவங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் செயல்பட்...

Tuesday, January 8, 2019

தமிழக அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமி

January 08, 2019
தமிழக அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமி உருவாக்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர...

Monday, January 7, 2019

பள்ளிக்கல்வித்துறை அதிரடி மாற்றங்கள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவிப்பு

January 07, 2019
இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்...

Wednesday, January 2, 2019

+2 வில் முக்கியப் பாடங்களுக்கு ஒரே புத்தகம் ...!

January 02, 2019
தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்துடன் ஒரே புத்தகமாக வழங்க பள்ளி கல...
Adbox