"

Tuesday, April 17, 2018

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தி cps ரத்து செய்யப்படும்


அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தி cps ரத்து செய்யப்படும் என துணை முதல்வர் திரு ஒபிஸ் அவர்கள் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தொலைகாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் cps கமிட்டி அறிக்கை பெற்றபின் cps ரத்து செய்யப்படும் என வெளியீட்டு உள்ளது. 



மேலும் தற்காலிக ஊழியர்கள் பணி மூப்பு அடிப்படையில் பணி நிறைந்தரம் செய்யப் படுவார்கள் என தெரிவித்து உள்ளது.  மிக நீண்ட நாள் கனவு நிறைவேறுமா?நிறைவேறினால் சந்தாஷமே.... !

No comments:

Post a Comment

Adbox