அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழக மருத்துவர்கள் கேன்சர் செல்களை அழிக்கும் புதிய தொழில் நுட்ப சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர். இந்த முறை மூலம் எலியின் உடலில் கேன்சர் மருத்துகளை செலுத்தி பரிசோதனை செய்து வெற்றி பெற்றதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார். நானோ ரோபோட்டுகள் மூலம் கேன்சர் செல்கள் செயலிழக்க செய்து புற்று நோயை குணப்படுத்தப்படும் குறிப்பிட்டுள்ளனர்.
Wednesday, February 14, 2018
கேன்சர் நோய்-க்கு புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment