"

Friday, April 20, 2018

ஊதிய முரண்பாடுகளை களைய ஓரு நபர் குழு - தமிழக அரசு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி வந்த நிலையில் தமிழக அரசு புதிய சம்பள கமிஷனில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை சரி செய்ய ஓரு நபர் குழு  அமைத்துள்ளது.  
கோரிக்கைகளை ஆய்வு செய்ய ஐ.ஏ .எஸ் அதிகாரி சித்திக் நியமனம் செயய்யப்பட்டுள்ளார். மனுதாரர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் சங்கங்களை நேரில் சந்தித்து பேசவும் ஒரு நபர் குழு திட்டமிட்டுள்ளது. அரசுப்பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நேரிலோ omc_2018@tn.gov.in என்ற இ.மெயில் முகவரியிலோ அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Adbox