"

Friday, April 8, 2022

TNPSC கூட்டம் இன்று நடைபெறுகிறது,முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது..?

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் டி.என்.பி.எஸ். சி ., யின் தேர்வு முறை மாற்றங்கள் குறித்து , முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

அதன்படி, சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு நடைமுறை மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்க, இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

மேலும், பிற மதங்களில் இருந்து மாறுவோருக்கு, பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு உண்டா, முதல் தலைமுறையாக இஸ்லாமியராக மாறியவர்களுக்கு, இட ஒதுக்கீடு உண்டா என்பது குறித்தும், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment

Adbox