"

Saturday, May 11, 2019

அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் எளிய பானம் இதுதானா...!

அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் எளிய பானம் இதுதானா...!

உடலின்  செரிமானப் பாதையில் ஏற்படும் பாதிப்பின் காரணமாக அல்லது வியாதிகளால். வயிற்றில் செரிமான நீர்கள் சரியாகச் சுரப்பதில்லை அந்த நிலையில் செரிமானம் தடைபடும். இது அஜீரணத்தை ஏற்படுத்தும். மேலும் இது பல விதமான  உடல் பிரச்சினைகள் வருவதோடு கடுமையான தாங்க முடியாத வலி, அசெளகரியத்தையும் ஏற்படுத்துகிறது.

இதை உடனே ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய வேண்டும்  இல்லை என்றால் அஜீரணம் தீவிர உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.  இயற்கை முறை மிகவும்  இதனை சரி செய்யும் அற்புத பானம் ஒன்றினை பார்ப்போம்.

 


தேவையான பொருட்கள் அரிசி - 1, கப்தண்ணீர் - 3,  தேன் - 1 டேபிள் ஸ்பூன் தயாரிப்பு முறை அரிசியை கொடுத்துள்ள அளவு தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இது எப்பொழுது கொதிக்க  அப்பொழுது அந்த அரிசி தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன்  சேர்த்து இரவு சாப்பாட்டுக்கு பின்னர் இந்த பானத்தை தினமும் பருக வேண்டும். 


இந்த பானம்  உங்கள் வயிற்றில் இருக்கும் அமிலத்தன்மையை நடுநிலையாக்கி அஜீரணக் கோளாறுகளை சரி செய்கிறது. இதனால் உங்கள் அஜீரணக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம். இதில் அதிகமான ஊட்டச்சத்துக்களான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் போன்றவை உள்ளன  மேலும் இந்த பானம்  நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மையை சரி செய்கிறது. மேலும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் மேற்கொண்டால் விரைவில் நல்ல பயன்கள் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Adbox