"

Tuesday, April 16, 2019

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து


தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பணியில் மிகத் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வருகின்ற 18 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது. இந்நிலையில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் வீடு மற்றும் நண்பரின் கிடங்கிலிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டதை ஒட்டி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Adbox