"

Monday, April 9, 2018

ராம்குமார் கொல்லப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம்! 5 மர்மங்கள்


ராம்குமார் வழக்கில் புதிய தகவல்கள். ' ராம்குமார் பிரேத பரிசோதனை தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், கொல்லப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம்' என்கின்றனர் மருத்துவர்கள்.

1. மின்சார வயரை ராம்குமார் பற்களால் கடித்தார் எனில், அந்தப் பற்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 
2. ராம்குமார் சிறைவைக்கப்பட்டிருந்த கொட்டடிக்கு அருகில் இருந்த சுவிட்ச் பாக்ஸை, அவர் கைகளால் அடித்து உடைத்தார் கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை
3.காவலர் பேச்சிமுத்து லத்தியால் அடித்து இருந்தால் சிறு காயமாவது ஏற்பட்டிருக்கும். அப்படி எந்தக் காயமும் இல்லை 
4.உடலில் மின்சாரம் பாய்ந்த பாதை என எதுவும் குறிப்பிடப்படவில்லை
5. 12 இடங்களில் மின்சாரக் காயம் ஏற்பட்டிருந்தாகக் குறிப்பிடுகின்றனர். இது எப்படி எளிதில் சாத்தியமாகும்? 


No comments:

Post a Comment

Adbox