"

Thursday, December 27, 2018

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றம் அரசு தேர்வுகள் இயக்ககம்...!



இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில்,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழித்தாள் தேர்வுக்கான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  


நடைபெற உள்ள மார்ச் 2019ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மொழிப்பாடம் தாள் 1 2 மற்றும் ஆங்கிலம் தாள் 1 2 ஆகிய ஆகிய நான்கு தேர்வுகள் பிற்பகல் 2 மணி முதல் 4 45 மணி வரை நடைபெறும் எனவும். 

கணிதம் அறிவியல் சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் காலை 10 மணி முதல் 12 45 வரை நடைபெறும் எனவும் தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது. தேர்வு நடைமுறை அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களின் மனதில் பதியும் வகையில் அறிவிப்பு பலகையில் ஒட்டுமாறு அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

Time Table

No comments:

Post a Comment

Adbox