மாணவர்கள் தங்கள் எழுதிய தேர்வில் மதிப்பெண் வேறுபாடு இருப்பதாக கருதினால் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். அதன் படி பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. பள்ளியில் பயின்ற மாணவர்கள் தங்கள் படித்த பள்ளிலும் , தனித்தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் 21ம் தேதி முதல் தற்கால மதிப்பெண் பட்டியலை www.dge.tn.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவு இறக்கம் செய்யலாம் என தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
Thursday, May 17, 2018
பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment