"

Friday, March 30, 2018

ராங் சைடில் வண்டி ஓட்டுபவர்களை தடுக்க சாலையின் நடுவில் ஆணிகள்



ராங் சைடில் வண்டி ஓட்டுபவர்களை தடுக்க போலீசார் சாலையின் நடுவில் ஆணிகளை பதித்துள்ளனர். இது சரியான பாதையில் செல்பவர்களைவிட்டுவிட்டு தவறான பாதையில் செல்லும் வாகனத்தின் டயரை குத்து கிழிக்கிறது.

புனேயில் "ராங்" சைடில் செல்லும் டிரைவர்களின் காரின் டயரை கிழிக்கும் வகையில் ரோட்டில் ஆணியை பதித்துள்ளது. இந்த வகையான ஆணி ரோட்டில் சரியான வழியில் வருபவர்களின் வாகனங்களை எதுவும் செய்யாது, அதே நேரத்தில் ராங் சைடில் வருபவர்களின் வாகனத்தின் டயரை குத்திகிழித்து விடும் அதன் பின் அந்த வாகனம் 10 மீட்டருக்கு மேல் நகர முடியாது.இது ராங் சைடில் வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கும்

No comments:

Post a Comment

Adbox